Saturday, 23 November 2013

இராஜராஜசோழன் கள்ளர் குலத்தினை சேர்ந்த தேவரே

“இராஜராஜ சோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் சூட்டிய பெயர் “அருண்மொழி வர்மன்” ஆனால், அவர் தேவர் குடும்பத்தில் பிறந்ததால், “அருண்மொழித்தேவன்” என்றே அனைவரும் அழைத்தனர். 

முடிசூட்டிகொண்ட பிறகு “ராஜராஜதேவர்” என்றே தன்னை தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுக்களில் அவர் குறிப்பிட்டுள்ளார். 
மேலும் “ராஜராஜதேவர்” என்று பெயரிட்ட வெள்ளிகாசையும் அவரே வெளியிட்டுள்ளார். 
அவர் இறந்த பிறகு, பழையாறை – உடையாளூரில் எழுப்பப்பட்ட அவருடைய மாளிகைக்கு
 “தேவர் மாளிகை” என்று பெயர் சூட்டப்பட்டது. 
அவர் தந்தை சோழங்க தேவர் – தாய் சேதுராயர் மகள் – பாட்டி செம்பியன்மாதேவி – மழவராயர் மகள்.
பட்டத்தரசி வாணாதிராயர் மகள் – மற்றொரு ராணி மழவராயர் மகள்.
மைத்துனர் – வல்லவராயர். இப்பட்டபெயர்கள் அனைத்தும் கள்ளர்களுக்கே உள்ளது. 
ராஜராஜ சோழர் கள்ளர் குலத்தில் பிறந்தவர் என்பதற்க்கு இன்னும் ஆயிரம் சான்றுகள் உள்ளன !
கடந்த கால வரலாற்றை கடவுளால் கூட மறைக்க முடியாது.

No comments:

Post a Comment