முடிசூட்டிகொண்ட பிறகு “ராஜராஜதேவர்” என்றே தன்னை தஞ்சை பெரிய கோயில்
கல்வெட்டுக்களில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “ராஜராஜதேவர்” என்று பெயரிட்ட
வெள்ளிகாசையும் அவரே வெளியிட்டுள்ளார்.
அவர் இறந்த பிறகு, பழையாறை – உடையாளூரில் எழுப்பப்பட்ட
அவருடைய மாளிகைக்கு
“தேவர் மாளிகை” என்று பெயர் சூட்டப்பட்டது.
அவர் தந்தை சோழங்க
தேவர் – தாய் சேதுராயர் மகள் – பாட்டி செம்பியன்மாதேவி – மழவராயர் மகள்.
பட்டத்தரசி
வாணாதிராயர் மகள் – மற்றொரு ராணி மழவராயர் மகள்.
மைத்துனர் –
வல்லவராயர். இப்பட்டபெயர்கள் அனைத்தும் கள்ளர்களுக்கே உள்ளது.
ராஜராஜ சோழர் கள்ளர்
குலத்தில் பிறந்தவர் என்பதற்க்கு இன்னும் ஆயிரம் சான்றுகள் உள்ளன !
கடந்த கால
வரலாற்றை கடவுளால் கூட மறைக்க முடியாது.
No comments:
Post a Comment