Sunday, 17 November 2013

நினைவில் நின்றவள்;


பெண்ணே நீ என்ன பிரம்மனால் படைக்கபட்டவளா? அல்லது அவனது முழு சக்தியிம் கொண்டு செதுக்கப்பட்டவளா? இனி முடியாது அவனால் இன்னொரு பெண்ணுறுவை உன்னைப்போல் படைக்க.......................

பூமிக்கு ஒரு வெண்ணிலவு தானே அட டா! என்ன இது ஆச்சிரியம் பூமியில் இன்னோரு வெண்ணிலவா? உற்று நோக்கிய பின்பு தான் தெரிந்த்து அது பெண்..............>     நிலவு என்று !!

 இனி தேவையில்லை கத்தி உன் ஒற்றை விழிப்பார்வை போதும் அது பிளந்துவிடும் என் இதயத்தை, 

கத்தியின்றி இரத்தம்யின்றி யுத்தம் என்பது ஒருவேளை இது தானோ?

நீ என்ன தேவதையா? இல்லை தேவலோகத்து தேவாமிர்தமா?

உடனே சொல்லிவிடு பெண்ணே உன்னை அடையும் வழி எதுவென்று இல்லையெல் இப்போழுதே என்னை கொன்றுவிடு உன் விழிகளால்.

No comments:

Post a Comment